மின்சார ரயில் மோதி 3 பேர் பலி - பெண் படுகாயம்
Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: தந்தையின் இறுதிச் சடங்குக்கு வந்த 3 மகன்கள் ரயில் மோதி பரிதாபமாக பலியானார்கள்.
திருவள்ளூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தனது மகன் வீட்டில் மரணமடைந்தார். இதையடுத்து பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அவரது மகன்கள் சங்கர் (36), செல்வம் (33), மகள் கெளரி (5) மற்றும் ராமமூர்த்தியின் தம்பி புஷ்பராஜ் (60) ஆகியோர் திருவள்ளூருக்குக் கிளம்பினர்.
வேப்பம்பட்டு வந்த அவர்கள் அங்குள்ள ரயில் நிலையத்திற்குச் சென்றனர். அப்போது ரயில்வே தண்டவாளத்தை அவர்கள் கடந்தபோது கடற்கரை - திருத்தணி மின்சார ரயில் வந்ததைக் கவனிக்கவில்லை.
வேகமாக வந்த ரயில் அவர்கள் மீது பலமாக மோதியது. இதில் சங்கர், செல்வம், புஷ்பராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கெளரி படுகாயமடைந்தார்.
More From
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
இனி கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் செய்தால் நோ ரீஃபண்ட்.. ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications