கும்பகோணம்-வீட்டில் தனியே இருந்த பெண் மானபங்கம்!
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம் எலுமிச்சாங்காபாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் பெங்களூரில் பணியாற்றி வருகிறார்.
வீட்டில் ராணி தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டை சேர்நதவர் ரவிசந்திரன் (35). எவர்சில்வர் பட்டரையில் வேலை பார்த்து வரும் இவர் நேற்று இரவு ராணியின் வீட்டிற்குள் புகுந்து அவரை மானபங்கம் செய்துள்ளார்.
இது பற்றி பெங்களூரில் தனது கணவருக்கு ரோஜா தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தந்தார்.
இதையடுத்து போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
More From
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications