இலங்கையில் 2 சிறார்கள் உள்பட 6 தமிழர்கள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil

முல்லைத் தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில், கோவில் திருவிழாவுக்குப் போய் விட்டு தமிழர்கள் சிலர் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ராணுவத்தினர் அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
இதில் 2 சிறுவர்கள் உள்பட 6 அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்தனர். 3 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications