துபாயில் இந்திய கள்ள நோட்டு கும்பல் கைது
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் இந்திய கள்ள நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்து, புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கும்பலை அந் நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஒரு கும்பல் பெரும் அளவிலான இந்திய கள்ள நோட்டுக்களை பதுக்கி பத்துள்ளதாகவும், அதை நேரடியாக விற்க புரோக்கர்களை நாடி வருவதாகவும், அந் நாட்டு கிரைம் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைடுத்து அந்தக் கும்பலை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications