கண்ணிலிருந்து நூல்-நூதன பிரச்சினையில் மாணவி
திருவாரூர்: திருவாரூர் அருகே மாணவியின் கண்ணில் இருந்து நூல் போல வருகிறது. இதனால் அவர் பெரும் அவதியுற்றுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டி அருகே உள்ள சேகல்தீவாம்பாள்பட்டினம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், விவசாயி. இவரது மகள் புனிதவதி (13). 7ம் வகுப்பு மாணவி.
புனிதவதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணில் வலி, மற்றும் நீர் வடிதல் ஏற்பட்டது. இதையடுத்து கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில் திருத்துறைபூண்டியில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு மருந்து பெற்றுத் திரும்பினர். இருப்பினும் தொடர்ந்து கண்ணில் வலி நீங்கவில்லை. இதையடுத்து மீண்டும் கோவை சென்றனர். மீண்டும் மருந்து வாங்கித் திரும்பினர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக புனிதவதியின் கண்ணில் இருந்து நூல் போல வந்து கொண்டிருக்கிறது. கண்ணின் இமை ஓரத்தில் வலிக்கிறது என்கிறார் புனிதவதி. கண்ணில் ஆடை போல ஏதோ படர்ந்திருக்கிறது. அதை எடுத்தால் நூல் போல வருகிறது.
மருந்தினால் இப்படி ஆகிவிட்டதா அல்லது கண்ணில் ஏதாவது நோய் வந்திருக்குமா என்று தெரியவில்லை என்று வருந்துகின்றனர் புனிதவதியின் பெற்றோர்.
-
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications