மானபங்கம்: போலீஸ்காரருக்கு ஜாமீன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே பெண்களை கடத்தி மானபங்கம் செய்ய முயன்ற போலீஸ்காரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திருச்சியில் ரயில்வே போலீசாக பணியாற்றி வருபவர் சரவணன். இவர் திருச்சி பஸ் நிலையத்தில் இருந்த 2 பெண்களை கடத்தி மானபங்கம் செய்ய முயன்றதாக புகார் எழுந்தது.
அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ரயில்வே காவலர் சரவணன் தனக்கு ஜாமின் வேண்டி உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பாட்ஷா, ஒரு போலீஸ்காரரே இது போன்ற செயலில் ஈடுபட்டிருப்பது துரதிஷ்டமானது என வேதனை தெரிவித்ததோடு சரவணனின் ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications