For Daily Alerts
Just In
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெ விலை உயர்வு
ஹமாஸ் அமைப்பினரை ஒடுக்குகிறோம் என்ற பெயரி்ல் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களை கொன்று குவித்து வருகிறது இஸ்ரேல்.
இது கச்சா எண்ணையின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம் ஏற்பட்டிருப்பதால் கச்சா எண்ணையின் விலை பேரல் ஒன்றுக்கு 47 டாலர்களாக உயர்ந்துள்ளது.
இன்னும் சில காலத்துக்கு கச்சா எண்ணையின் விலையில் லேசான உயர்வு காணப்படும் எனவும் கூறப்படுகிறது.
இதுதவிர நைஜீரியாவின் எண்ணைக் குழாய் ஒன்றின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் அது சேதமடைந்துள்ளது. இதன் காரணமாகவும் விலையில் உயர்வு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Comments
Story first published: Monday, January 5, 2009, 14:28 [IST]