என்எஸ்ஜிக்கு ரூ. 20 கோடி நலநிதி - பிரதமர் ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: என்எஸ்ஜி கமாண்டோ படையினருக்கு 20 கோடி ரூபாய் நலநிதி வழங்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் என்எஸ்ஜி கமாணடோ பிரிவினர் ஆற்றிய பங்கு மறக்க முடியாதது. இச்சம்பவத்தில் சில கமாண்டோக்கள் உயிரிழந்தனர்.
அவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் தற்போது பணியில் இருப்பவர்களுக்கான நலநிதி தொகை கேட்டு என்எஸ்ஜி, பிரதமர் அலுவலகத்துக்கு விண்ணப்பம் செய்திருந்த்து.
இதையடுத்து தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து அவர்களுக்கு 20 கோடி ரூபாய் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இத்தொகை என்எஸ்ஜியின் வைப்பு கணக்கில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது












Click it and Unblock the Notifications