என்எஸ்ஜிக்கு ரூ. 20 கோடி நலநிதி - பிரதமர் ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: என்எஸ்ஜி கமாண்டோ படையினருக்கு 20 கோடி ரூபாய் நலநிதி வழங்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் என்எஸ்ஜி கமாணடோ பிரிவினர் ஆற்றிய பங்கு மறக்க முடியாதது. இச்சம்பவத்தில் சில கமாண்டோக்கள் உயிரிழந்தனர்.
அவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் தற்போது பணியில் இருப்பவர்களுக்கான நலநிதி தொகை கேட்டு என்எஸ்ஜி, பிரதமர் அலுவலகத்துக்கு விண்ணப்பம் செய்திருந்த்து.
இதையடுத்து தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து அவர்களுக்கு 20 கோடி ரூபாய் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இத்தொகை என்எஸ்ஜியின் வைப்பு கணக்கில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications