வருமான வரி அதிகாரிகள் ராஜுவிடம் விசாரணை
Subscribe to Oneindia Tamil

இந்த விசாரணைக்கென டெல்லியிலிருந்து சிறப்பு விசாரணைக் குழு ஹைதராபாத் வந்தது. பின்னர் ராஜு சகோதரர்கள் அடைக்கப்பட்டுள்ள சஞ்சலகுடா சிறைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், தங்கள் விசாரணையை ஆரம்பித்தனர்.
4 சீனியர் அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழு, ராஜு செய்த மோசடிகள், அதன் பின்னணி குறித்து 'துருவித் துருவி' விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே ராஜு சகோதரர்களிடன் செபி அமைப்பின் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்திவிட்டுச் சென்றுள்ளது.
இந்த நிலையில் ராஜு செய்துள்ள பல மோசடிகள் இந்திய வருமான வரித்துறையை பெருமளவில் பாதித்திருப்பதை உணர்ந்து இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை நடந்த விசாரணையில் உருப்படியாக எந்தத் தகவல்களையுமே செபி மற்றும் கம்பெனிகள் விவகார அமைச்சகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications