வைகோ மீது நடவடிக்கை கோரி போலீசி்ல் சிவசேனா புகார்!
நாகூர்: தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்று கூறிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவசேனா கட்சி நாகூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது.
சிவசேனா கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க முத்துக்கிருஷ்ணன் நாகூர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில்,
நாட்டின் ஒற்றுமையையும், இறையாண்மையையும் உயிரைவிடவும் மேலாக நேசிப்பவன் நான்.
கடந்த 8-ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், இலங்கையில் தமிழர்களை அழித்தால் இந்தியா என்ற தேசம் இருக்கப் போவதில்லை என்றும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் கூட தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்று பேசியுள்ளார்.
இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரித்து தனிநடாக ஆக்கும் பேச்சாக அவரது பேச்சு அமைந்துள்ளது.
எனவே மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் இந்த பேச்சு தமிழகத்தில் அமைதியை கெடுப்பதுடன் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாக உள்ளது.
எனவே அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications