பழனியிலிருந்து திருப்பூர் வந்த கார்வேந்தன்

முதலில் இந்த திருப்பூர் தொகுதியை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேட்டார். ஆனால் கார்வேந்தன் விடாப்பிடியாக இருந்து தொகுதியைப் பெற்று விட்டார்.
தந்தை பெயர் குப்புசாமி கவுண்டர். தாயார் காளியாத்தாள். ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சாலார்பட்டி கிராமத்தில் பிறந்தார். வென்மதி என்ற மனைவியும், 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.
பி.எஸ்.சி, பிஜிஎல், பிஎல், டிபிஏ, டிஎம்எம், டியூஎன்ஐயூஎஸ் என நிறையப் படித்துள்ளார்.அடிப்படைத் தொழில் வழக்கறிஞர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக கட்சிப் பணியை தொடங்கினார்.
1996ம் ஆண்டு தமாகா சார்பில் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1998ம் ஆண்டு தமாகா சார்பில் போட்டியிட்டு மதிமுகவிடம் தோல்வியுற்றார்.
பின்னர் 2004ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் பழனியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2வது முறையாக எம்.பி. ஆனார்.
தற்போது பழனி தொகுதி போய் விட்டதால் திருப்பூருக்கு வந்துள்ளார்.
கொங்கு வேளாள கவுண்டர் பிரிவைச் சேர்ந்த கார்வேந்தன் ஜாதி பலத்தையும், திமுக-காங்கிரஸ் கூட்டணியின் பலத்தையும் நம்பி களம் இறங்கியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications