இலாகா ஒதுக்கீடு - பிரதமருடன் இன்று சோனியா ஆலோசனை
Subscribe to Oneindia Tamil

பிரதமரின் இல்லத்திற்கு வந்து அவருடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தவுள்ளார்.
தற்போது 6 கேபினட் அமைச்சர்களுக்கு மட்டும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றவர்ளுக்கான துறைகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை. மேலும், புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சர்களுக்கான துறைகளும் முடிவு செய்யப்பட வேண்டியுள்ளது.
இதுதொடர்பாக பிரதமருடன் இன்று சோனியா காந்தி விரிவான முறையில் ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாளை அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவுள்ளது. எனவே நாளை பதவியேற்கும் அமைச்சர்களுக்கான துறைகளும் இன்றே முடிவு செய்யப்பட்டு விடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications