தேர்தல் தோல்வி-விஜயகாந்த் தொடர் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் தேமுதிக தனித்து போட்டியிட்டது. இதில் 9 தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அள்ளினாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவி்ல்லை. மொத்தத்தில் 10 சதவீத வாக்குளை வாரியது இந்தக் கட்சி.
இந் நிலையில் கடந்த வாரம் 40 வேட்பாளர்களையும் சென்னைக்கு அழைத்து அவர்களிடம் தோல்விக்கான காரணங்களை கேட்டறிந்தார் விஜயகாந்த்.
பின்னர் தேர்தல் பொறுப்பாளர்களை வரவழைத்து அவர்களிடமும் தோல்விக்கான காரணங்களை கேட்டறிந்தார். இந் நிலையில் கட்டமாக கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளை மாவட்டவாரியாக நேரில் அழைத்து அவர்களிடமும் தேர்தல் தோல்விக்கான காரணங்களை விஜயகாந்த் விசாரிக்கவுள்ளார்.
இந்தக் கூட்டம் நாளை முதல் தொடங்கி ஜூன் மாதம் 15ம் தேதி வரை நடக்கிறது.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications