பத்து புதிய விமானம் வாங்க பாரமவுன்ட் ஆர்டர்
Subscribe to Oneindia Tamil

நிதி சீர்குலைவு உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பாரமவுன்ட் நிறுவனம் புதிதாக பத்து விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பத்து விமானங்களும் ஏர்பஸ் ஏ -321 ரக விமானங்களாகும். மேலும் பத்து விமானங்களை வாங்கும் திட்டத்தையும் பாரமவுன்ட் வைத்துள்ளதாம். இதற்காக மொத்தம் 1.5 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கவுள்ளது பாரமவுன்ட்.
இதுதொடர்பாக ஏர்பஸ் நிறுவனத்துடன் பாரமவுன்ட் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டுள்ளது.
மேலும் விரைவில் சர்வதேச சேவைகளையும் தொடங்க பாரமவுன்ட் நிறுவனம் உத்தேசித்துள்ளது. தூர கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்த சேவை தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
More From
-
வங்கதேசம் மட்டுமில்லை.. இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை - மாலத்தீவு.. ஈரான் போரால் மாறிய நிலைமை -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications