ஊட்டியை நிறுவியவர் கல்லறை கண்டுபிடிப்பு

இது குறித்து அவர் கூறுகையில்,
1788ல் இங்கிலாந்தில் பிறந்த சுல்லிவன். 1804ல் கிழக்கு இந்திய நிறுவனத்தில் ஒரு சிறு எழுத்தாளராக பணியில் சேர்த்தார். தனது கடின உழைப்பால் 1815ல் கோயம்புத்தூர் கலெக்டராக பதவி உயர்வு பெற்றார்.
அங்கிருக்கும் நீர் வளத்தை பார்த்து அப்பகுதியில் மில் மற்றும் தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும் என நினைத்தார். அவர் நீலகிரி மாவட்டத்தை இங்கிலாந்தின் யார்க்ஷையர் பகுதியை போல் பெரும் தொழில்நகரமாக மாற்ற வேண்டும் என திட்டமிட்டார்.
அதேபோல் ஊட்டி அருகே பெரிய ஏரி கட்டி, சேலம், ஈரோடு பகுதிகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என நினைத்தார். தற்போது அது போல் பவானி சாகர் அணை கட்டப்பட்டுள்ளது. ஊட்டியை இந்தியாவின் முதல் மற்றும் நம்பர்-1 கோடை வாசஸ்தலமாக்கிய பெருமை ஜான் சுல்லிவனை தான் சேரும்.
அவர் 1855ல் இங்கிலாந்தில் மரணமடைந்தார். அவருடைய கல்லறையை நாங்கள் பல ஆண்டுகளாக தேடி வருகிறோம். தற்போது பிரிட்டிஷ் இந்தியா குறித்த அனைத்தும் புத்தகங்களாக வந்திருக்கும் நிலையில் அவருடைய கல்லறையை சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
லண்டனின் அப்டன் நகரில் உள்ள செயின்ட் லாரன்ஸ் தேவாலயத்தில் இருக்கும் அந்த கல்லறையை வரும் 14ம் தேதி சென்று பார்க்கவிருக்கிறேன் என்றார் அவர்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications