மகாராஷ்டிரா-படகுகள் மோதியதில் 19 பெண்கள் உட்பட 34 பேர் பலி
மும்பை: மகாராஷ்டிராவில் வெய்ன்கங்கா நதியில் சென்று கொண்டிருந்த இரண்டு படகுகள் மோதி கொண்ட விபத்தில் சுமார் 19 பெண்கள் உட்பட 34 பேர் பலியாகி இருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில் பந்தாரா மாவட்டத்தில் வெய்ன்கங்கா நதி ஓடுகிறது. இப்பகுதியில் இருப்பவர்கள் ஆற்றை கடப்பதற்கு படகுகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கு காமாரி புடி என்ற இடத்தில் இருந்து சுமார் 12 கிமீ., தொலைவில் ஆற்றில் சென்று கொண்டிருந்த இரண்டு படகுகள் மோதி கொண்டது. இதில் இரண்டு படகுகளில் இருந்தவர்களும் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
இது குறித்து அம்மாவட்ட எஸ்பி சுரேஷ் சாகர் கூறுகையில்,
இந்த படகுகளில் இருந்த பெண்கள் பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்கள். நேற்று மாலை அவர்கள் வேலை முடித்து வீட்டுக்கு திரும்பும் போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
பந்தாரா மற்றும் அருகில் உள்ள கோன்டியா மாவட்ட நீச்சல் வீரர்கள் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு்ள்ளனர். இதுவரை 19 பெண்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயரும் என அஞ்சப்படுகிறது என்றார் அவர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications