கீழ்பாக்கம்: மனநோயாளிகள் மோதல்-ஒருவர் பலி
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மன நோயாளிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
மகாபலிபுரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் (38) மனநிலை பாதிக்கப்பட்டு 2006ம் ஆண்டில் கீழ்ப்பாக்கம் மனநோய் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வல்லவராயனுக்கும் (25) இஸ்மாயிலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்றும் இதேபோல இருவருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. அப்போது இஸ்மாயிலின் கழுத்தில் ஏறி வல்லவராயன் மிதித்தார். இதில் மூச்சு திணறி அவர் பரிதாபமாக இறந்தார். இஸ்மாயில் இறந்தது கூட தெரியாமல் வல்லவராயன் அவரைத் தாக்கிக் கொண்டே இருந்துள்ளார்.
மருத்துவமனை ஊழியர்கள் நீண்ட போராட்டத்துக்கு பின் வல்லவராயனை மடக்கி மயக்க ஊசி போட்டு தனி வார்டில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வல்லவராயன் மன நோயாளி என்பதால் அவரை கைது செய்யவில்லை.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications