இந்திய கோர்ட் மீது கஸாபுக்கு நம்பிக்கையில்லையாம்!
மும்பை: இந்திய நீதிமன்றங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என அவ்வழக்கில் கைதாகியுள்ள தீவிரவாதி அஜ்மல் கஸாப் மனு அளித்துள்ளார்.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைது செய்ய்பட்ட தீவிரவாதி அஜ்மல் கஸாப் மீது 183 பேரை கொன்றது உள்ளிட்ட பல வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் தனது கைப்பட உருது மொழியில் எழுதிய மனு ஒன்றை சிறை அதிகாரிகள் மூலம் மும்பை தாக்குதல் சம்பவத்தை விசாரித்து வரும் நீதிபதி எம்எல் தஹாலியானிடம் கொடுத்தார்.
அந்த கடிதம் மராத்தியில் மொழி பெயர்க்கப்பட்டு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அதில், எனக்கு இந்திய நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இல்லை. இதனால் இந்த வழக்கை சர்வதேச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றது.
நீதிபதி இந்த கடிதத்தை நீங்கள் தான் எழுதுனீர்களா? என கஸாப்பை கேட்டார். அவர் அதற்கு ஆம் என்று பதிலளித்தார். ஆனால், நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications