For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலூரில் 5000 வேலைவாய்ப்புகளுடன் பிரமாண்ட ஜவுளிப் பூங்கா

Google Oneindia Tamil News

Dayanidhi Maran
சென்னை: கடலூரில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான பிரமாண்ட ஜவுளிப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.

நாடு முழுவதும் நாற்பது இடங்களில் பிரமாண்ட ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அதில் முதலாவது ஜவுளிப் பூங்கா கடலூர் மாவட்டத்தில் அமையவுள்ளது.

5000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில் இந்த பிரமாண்ட ஜவுளிப் பூங்கா அமைகிறது. தென்னிந்திய ஆலைகள் கழகத்தின் (சைமா) தலைவர் துளசிதரன், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனை சந்தித்த பின்னர் இத்தகவலை வெளியிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X