இந்தியாவில் ஸ்வைன் பலி 400ஐ தாண்டியது!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மகாராஷ்டிரத்தில் ஸ்வைன் ப்ளூவுக்கு மேலும் 3 பேர் பலியானதையடுத்து இந்தியாவில் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரம் தவிர கேரளத்தில் ஒருவரும் குஜராத்தில் இருவரும் நேற்று பலியாயினர்.
இது தவிர மேலும் 152 பேர் புதிதாக ஸ்வைன் ப்ளூவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 19 பேரும் அடக்கம். இதனால் நாடு முழுவதும் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 12,486 ஆக உயர்ந்துள்ளது.
More From
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?












Click it and Unblock the Notifications