சென்னையில் காவலர் நினைவுச் சின்னம் திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் காவலர் நினைவுச் சின்னத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
தமிழக காவல்துறையின் 150வது ஆண்டு விழா மற்றும் இந்திய காவலர் நினைவு தினம் ஆகியவை இன்று கொண்டாடப்பட்டன.
சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த விழாவி்ல் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி காவலர் நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தார்.
ஏ.வி. இளங்கோ உருவாக்கியுள்ள இந்த நினைவுச் சின்னம், கடமையை நிறைவேற்றும்போது உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் உள்ளது.
இந்த சின்னத்தை வடிவமைத்த சிற்பி இளங்கோவிற்கு முதல்வர் பரிசும் வழங்கினார்.
More From
-
விருதுநகரில் உல்லாசமாக இருந்த பெண்ணிடமே ரூ.80 லட்சம்.. சமார்த்திய போலீஸ் ஏட்டுக்கு ட்விஸ்ட் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது












Click it and Unblock the Notifications