தாழ்த்தப்பட்டோருக்கு மதம் இல்லை-திருமா
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: தாழ்த்தப்பட்டோர் எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
காஞ்சிபுரத்தில் அகில இந்திய சமத்துவ வீரர் படைக் குழு சார்பில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் புத்தர் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,
தாழ்த்தப்பட்டோர் எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் அல்லர். எந்த மதத்திலும் சேர்க்காததால் புத்த மதத்தை தழுவுகின்றனர். புத்த மதம் வேரூன்றியது காஞ்சிபுரத்தில் தான்.
அதனால் தான் இங்கு பல நூறு சிலைகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
தாழ்த்தப்பட்டோரை தாழ்நிலையில் இருந்து வெளிக் கொணர்ந்து தன்மானத்துடன் வாழ வைப்பதே இக்கட்சியின் நோக்கம் என்றார்.
More From
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications