ஆபரேஷனால் பாதிப்பு-2 பேருக்கு மீண்டும் பார்வை கிடைக்கும்
Subscribe to Oneindia Tamil

நெல்லூரைச் சேர்ந்த தனியார் கண் மருத்துவமனை நடத்திய காடராட்க் அறுவைச் சிகிச்சையின்போது, 12 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது.
அவர்கள் சங்கர நேத்ராலயா கொண்டு வரப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நான்கு பேருக்கு ஒரு கண் அகற்றப்பட்டு விட்டது. மற்ற 8 பேரில் ஏழு பேருக்கு மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
இவர்களில் இருவருக்கு நோய்த் தொற்று வெகுவாக குறைந்து விட்டதால் இவர்களுக்கு பார்வை பாதிக்கப்படாது, மீண்டும் கண் தெரியும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல மேலும் இருவருக்கும் பார்வைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications