“இன்னைக்கு மட்டும் டைமுக்கு போக தெரிஞ்சதா?” முதலமைச்சர் விஜய்க்கு.. சிவசங்கர் சரமாரி கேள்வி
Subscribe to Oneindia Tamil
சென்னை: கரூருக்கு அன்றைக்கு தாமதமாக சென்ற முதல்வர் விஜய், இன்று மட்டும் நேரத்திற்கு போக தெரிந்ததா? என்று திமுகவின் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
முதல்வர் விஜய் இன்று கரூர் சென்று, நெரிசலில் பலியான குடும்பத்தினரை சேர்ந்தவர்களுக்கு நேரில் சந்தித்து அரசு வேலைக்கான உத்தரவை வழங்கியிருந்தார். அப்போது மக்களிடையே பேசிய விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இப்படி இருக்கையில் தற்போது சிவசங்கர் சரமாரியான கேள்வியை அடுக்கியிருக்கிறார்.













Click it and Unblock the Notifications