ஹெட்லி, ராணா குறித்த தகவல்களை இந்தியாவிடம் வழங்குகிறது எப்.பி.ஐ

அமெரிக்கா மற்றும் டிரினிடாட் டொபாகோ பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் இந்தியா திரும்பும் வழியில் விமானத்தில் அவருடன் பயணம் செய்த எம்.கே.நாராயணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஹெட்லி, ராணா தொடர்பான வழக்கு குறித்து அதிபர் ஒபாமாவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தபோது ஒபாமா விரிவாக தெரிவித்தார்.
விரைவில் எப்.பி.ஐ. குழு ஒன்றை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாகவும், அந்தக் குழு, அனைத்து தகவல்களையும் இந்தியாவிடம் அளிக்கும் என்றும் ஒபாமா தெரிவித்தார்.
ஹெட்லி, ராணா ஆகியோரின் சதித் திட்டங்கள் குறித்த விரிவான தகவல்கள் நமக்கு அப்போது கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அவர்கள் என்ன தகவலைத் தரப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
பாகிஸ்தானில் பிறந்த தாவூத் கிலானி என்கிற ஹெட்லியும், பாகிஸ்தானில் பிறந்த கனடியரான தஹவூர் ராணாவும், இந்தியா மற்றும் டென்மார்க்கில் தீவிரவாத வேலைகளை நிகழ்த்த லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் இணைந்து செயல்ப்டடதாக கூறி கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து எப்.பி.ஐ. தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்கு தெரிவிக்கப்படவில்லை. சில தகவல்களை மட்டுமே எப்பிஐ இதுவரை இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ராணா, ஹெட்லியை விசாரிக்க அமெரிக்கா சென்ற இந்திய உளவு அதிகாரிகள் அடங்கிய குழுவும், விசாரணை நடத்த அனுமதி கிடைக்காமல் திரும்பி வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications