'தலிபான் தாக்குதலிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள எல்லைப் பகுதியில் பங்கர் அமைக்கும் பாக்.'
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் ரமன் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லை தாண்டி சில முக்கிய கட்டுமானங்கள் நடந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சில இடங்களில் பங்கர்கள் மிக மிக பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
அவர்களது பகுதிக்குள் தாக்குதல் நடந்தால் கூட அதிலிருந்து தப்பும் வகையில் அமைத்து வருவதாகவும் தெரிகிறது.
ஒரு வேளை தலிபான் அல்லது பிற தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக பாகிஸ்தான் படையினர் இவ்வாறு அமைக்கலாம் என கருதுகிறோம் என்றார் அவர்.
More From
-
மொத்த இந்தியாவும் திணறப்போகுது.. ஈரான் போரால் இந்தியா சந்திக்க போகும் 10 பிரச்சனைகள்.. ஷாக் -
இந்தியாவை சூளும் போர் மேகம்.. இந்திய பெருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை தாக்கிய ஈரான் - பதற்றம் -
இந்திய போர்க்கப்பல்களும் என்ட்ரி.. மத்திய கிழக்கில் வலம் வருவது ஏன்? உக்கிரமாகும் ஈரான் போர் -
உலக நாடுகளிலேயே இந்தியா தான் மிக மோசமாக பாதிக்கப்படும்.. ஈரான் vs அமெரிக்காவால் இக்கட்டான நிலை -
இந்தியாவுக்கு ரூ.18,000 கோடி நஷ்டம்! கச்சா எண்ணெய் ஒரே ஒரு டாலர் உயர்ந்தாலும் மிக மோசமான பாதிப்பு! -
Petrol Diesel Price: ஹார்மூஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்.. பெட்ரோல், டீசல் விலை உயருமா? இந்தியா எடுக்கப்போகும் முக்கிய முடிவு -
லண்டன் டூ சென்னை.. ரூ. 400 கோடி சொத்து.. சங்கீதாவின் 'சைலண்ட்' சாம்ராஜ்யம்? எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்! -
ரூ.160 லட்சம் கோடி.. உலகப் பொருளாதாரத்தின் 'இதயத் துடிப்பை' நிறுத்திய ஈரான்.. அராம்கோ மீதே அட்டாக்! -
கடைசியில் ஒரு வழியா வருது.. சென்னை லூலூ மால்.. தொடங்குது கட்டுமானம்.. எங்கே வருது தெரியுமா? -
ஈரான் எதிர்பாராத அட்டாக்.. பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெரிய கேஸ் ஆலைகள் மூடல்! உலகிற்கே பாதிப்பு -
ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி -
வேற யாராவதுன்னா ஜெயில்தான்.. விஜய்யை கட்டிப்போட்ட அந்த 25 பேஜ்.. அதிர்ச்சி தரும் 4 முக்கிய புகார்கள்!












Click it and Unblock the Notifications