For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை தொலைக்​காட்​சி​யின் முதல் செய்தி ஆசி​ரி​யர் மறைவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்​னைத் தொலைக்காட்​சி​யின் முதல் செய்தி ஆசி​ரி​யராகப் பணி​யாற்​றிய கருப்​ப​சாமி ​கால​மா​னார். அவருக்கு வயது 70.

1966ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற அவர், தனது செய்தி ஆர்வம் காரணமாக பின்னர் இந்​திய தக​வல் பணி​யில் சேர்ந்தார்.

டெல்லி அகில இந்​திய வானொ​லி​யின் செய்​திப் பிரி​வில் செய்தி ஆசி​ரி​யர் பணி​யில் சேர்ந்​தார்.

அதன் பிறகு சென்னை வானொ​லி​யில் பணி​யாற்​றிய அவர்,​ சென்னையில் தூர்தர்ஷன் தொலைக்​காட்​சி​யில் முதல் செய்தி ஆசி​ரி​ய​ராக பணி​யாற்​றி​னார்.

2000ம் ஆண்​டில் பணியில் இருந்து ஓய்வு பெற்​றார்.

மறைந்த கருப்பசாமிக்கு மனைவி,​ 3 மகன்​கள்,​ 2 மகள்​கள் உள்​ள​னர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X