சென்னை தொலைக்​காட்​சி​யின் முதல் செய்தி ஆசி​ரி​யர் மறைவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்​னைத் தொலைக்காட்​சி​யின் முதல் செய்தி ஆசி​ரி​யராகப் பணி​யாற்​றிய கருப்​ப​சாமி ​கால​மா​னார். அவருக்கு வயது 70.

1966ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற அவர், தனது செய்தி ஆர்வம் காரணமாக பின்னர் இந்​திய தக​வல் பணி​யில் சேர்ந்தார்.

டெல்லி அகில இந்​திய வானொ​லி​யின் செய்​திப் பிரி​வில் செய்தி ஆசி​ரி​யர் பணி​யில் சேர்ந்​தார்.

அதன் பிறகு சென்னை வானொ​லி​யில் பணி​யாற்​றிய அவர்,​ சென்னையில் தூர்தர்ஷன் தொலைக்​காட்​சி​யில் முதல் செய்தி ஆசி​ரி​ய​ராக பணி​யாற்​றி​னார்.

2000ம் ஆண்​டில் பணியில் இருந்து ஓய்வு பெற்​றார்.

மறைந்த கருப்பசாமிக்கு மனைவி,​ 3 மகன்​கள்,​ 2 மகள்​கள் உள்​ள​னர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+