துபாய் நிதி நெருக்கடி-கை கழுவும் அரசு!
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து துபாய் அரசின் நிதித்துறை டைரக்டர் ஜெனரல் அப்துல் ரஹ்மான் அல் சலே கூறுகையில், துபாய் வேர்ல்டு நிறுவனம் அரசுக்குச் சொந்தமானது என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை.
அதேநேரம் அரசுக்கு சொந்தமான பங்குகள் மற்றும் அரசின் கட்டுப்பாடு இதில் உள்ளது. அவ்வளவுதான். இந்த நிறுவனத்தின் கடன் 26 பில்லியன் டாலர் மட்டுமே. அதுவும் சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் வந்த நெருக்கடி மட்டுமே.
இன்னொரு விஷயம், துபாய் வேர்ல்டு நிறுவனத்துக்கு கடன் தந்தவர்களுக்கும் இந்த நெருக்கடியில் பங்குள்ளது. கடன் தரும்போது, அதற்கான பொறுப்பில் ஒரு பகுதி அவரையும் சாரும். இதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது.
மற்ற நிறுவனங்களான டிபி வேர்ல்டு, ஜபில் அலி ப்ரீ ஸோன் போன்றவை எந்த நெருக்கடிக்கும் உள்ளாகவில்லை என்றார்.
More From
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications