ஆனைமலை புலிகள் காப்பகம் 15 நாட்களுக்கு மூடல்
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி: கோடை வெயிலை முன்னிட்டு மார்ச் 15ம் தேதி முதல், 15 நாட்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிமீ பரப்பில் பரந்து விரிந்து உள்ளது. இப்பகுதில் கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்த வண்ணம் இருப்பர்.
இந்த நிலையில், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாததால் தடுப்பணைகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது.
வன உயிரினங்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளதால், புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகையை ரத்து செய்ய வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனையடுத்து மார்ச் 15 ம் தேதி முதல் 15 நாட்களுக்கு புலிகள் காப்பகம் மூடப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
More From
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications