ஆனைமலை புலிகள் காப்பகம் 15 நாட்களுக்கு மூடல்
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி: கோடை வெயிலை முன்னிட்டு மார்ச் 15ம் தேதி முதல், 15 நாட்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிமீ பரப்பில் பரந்து விரிந்து உள்ளது. இப்பகுதில் கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்த வண்ணம் இருப்பர்.
இந்த நிலையில், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாததால் தடுப்பணைகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது.
வன உயிரினங்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளதால், புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகையை ரத்து செய்ய வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனையடுத்து மார்ச் 15 ம் தேதி முதல் 15 நாட்களுக்கு புலிகள் காப்பகம் மூடப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications