பிளஸ் டூ தேர்வு முடிவுகள்... தட்ஸ்தமிழில்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த ப்ளஸ்டூ மற்றும் எஸ்எஸ்எல்ஸி தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியாக உள்ளன.
மே 13ம் தேதிக்குள் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதற்கடுத்து இரு வாரங்களி்ல் எஸ்எஸ்எல்ஸி முடிவுகள் வெளியாக உள்ளன.
இந்த முடிவுகளை, உடனுக்குடன் உங்களுக்குத் தர தட்ஸ்தமிழ் மற்றும் ஒன்இந்தியா இணையதளங்கள் ஏற்பாடுகள் செய்துள்ளன.












Click it and Unblock the Notifications