பிளஸ் டூ தேர்வில் 85% தேர்ச்சி-மாணவிகளே அதிக வெற்றி
Subscribe to Oneindia Tamil

மார்ச் மாதம் நடந்த பிளஸ்டூ தேர்வை ஏழரை லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இதன் முடிவுகள் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்தன. இன்று முடிவு வெளியானது.
அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி முடிவை வெளியிட்டார்.
வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 88 சதவீதமாகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 81.9 சதவீதமாகும்.
மெட்ரிகுலேஷன் தேர்வு:
மெட்ரிக் தேர்வில் சென்னை டிஏவி பள்ளியைச் சேர்ந்த மாணவி அனு 1,188 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
அதே பள்ளி மாணவி சாரிணி 1,187 மதிப்பெண்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
உங்கள் பிளஸ் டூ தேர்வு முடிவுகளைக் காண












Click it and Unblock the Notifications