கடும் வெயிலுக்கு ஆந்திராவில் 22 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

ஆந்திராவில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. சன் ஸ்டிரோக் ஏற்பட்டு இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர்.
சராசரியாக அங்கு 40 முதல் 46 டிகிரி செல்சியஸ் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. கடும் வெயில்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சன் ஸ்டிரோக் காரணமாக 22 பேர் பலியாகியுள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மகபூப்நகர் மாவட்டத்தில் 9 பேரும், மேடக், நிஜாமாபாத், கரீம்நகர் மாவட்டங்களில் தலா 4 பேரும் இறந்துள்ளனர். ஹைதராபாத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications