சென்னை ஏர்ப்போர்ட்-சிஐஎஸ்எப் காவலரி்ன் துப்பாக்கி வெடித்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் காவலுக்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலரின் துப்பாக்கி வெடித்ததால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் ராஜேந்திர சிங் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவரது துப்பாக்கி வெடித்தது.
இதிலிருந்து சீறிய குண்டு வான் நோக்கி பாய்ந்ததால் யாரும் காயமடையவில்லை.
இது குறித்து ராஜேந்திர சிங்கிடம் அதிகாரிகள் விசாரனை நடத்திறனர். தவறுதலாக துப்பாக்கி வெடித்துவிட்டதாக அவர் கூறியுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications