அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் லஞ்சப் புகார்-போலீஸ் ரெய்டில்ரூ. 80,000 சிக்கியது
Subscribe to Oneindia Tamil
உளுந்தூர்ப்பேட்டை: உளுந்தூர்ப்பேட்டையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி ரூ. 80,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்ப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், எதற்கெடுத்தாலும் பணம் கேட்பதாகவும் லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து இன்று அங்கு லஞ்ச ஒழிப்புப் போலீஸ் படை விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தியது. இந்தசோதனையின்போது பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ. 80,000 பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அங்கு விசாரணையும், சோதனையும் நடந்து வருகிறது. அரசு மேல்நிலைப்பள்ளியில், நடந்த இந்த அதிரடி ரெய்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications