இளம் இந்தியர்கள் அமைதியை நிலைநாட்டுவர்-ப.சிதம்பரம்

டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடு முதிர்ச்சியோடு ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன்.
அதே நேரத்தில் அமைதியைக் கெடுக்க முனைவோரை ஒடுக்க முழு அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை முழுமையாக பேணிக் காக்குமாறு அனைத்து மாநில அரசுகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தரப்பினரும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அமைதியை பேணுமாறு அனைத்து மத, அரசியல் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் மதத் துவேசம் இல்லாத இளம் இந்தியர்கள் அமைதியை நிலைநாட்ட உதவுவார்கள் என்று நம்புகிறேன்.
இந்தியா நெடுந்தூரம் பயணித்துவிட்டது. 1992ம் ஆண்டுக்குப் பின் பிறந்த இந்தியர்களிடம், உலகம் குறித்த வேறு பார்வை உள்ளது. அயோத்தி பிரச்சனைக்கு அப்பாலும் இந்தியாவும் இந்தியர்களும் பயணிக்க வேண்டிய வெற்றிப் பாதையை அவர்கள் சிறப்பாகவே உணர்ந்துள்ளனர்.
அயோத்தி விஷயத்தில் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்போம் என்றே பெரும்பாலான இந்தியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 1990களில் இருந்த நிலைமையோடு ஒப்பிடுகையில் இது மாபெரும் மாற்றம். இதனால் பெரிய அளவில் பிரச்சனைகள் வராது.
சட்டச்சை மதிப்போம், நீதிமன்ற உத்தரவை ஏற்போம் என்று பாஜக அறிவித்துள்ளது. பாஜக ஆளும் மாநில அரசுகளும் இதே நிலையை எடு்தது, சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டும்.
பல்க் எஸ்எம்எஸ், எம்எம்எஸ் மீதான தடை அடுத்த உத்தரவு வரும் வரை தொடரும் என்றார் சிதம்பரம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications