ரூ 19,000 கோடிக்கு பங்கு வெளியிடுகிறது ஐஓசி!
Subscribe to Oneindia Tamil

பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த சில ஆண்டுகளில் 60 அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ 40 ஆயிரம் கோடி திரட்டப்படும்.
இதன்படி, கோல் இந்திய ஐபிஓ வெளியாகி உள்ளது. இதன் மூலம் மட்டுமே ரூ15
ஆயிரம் கோடி கிடைக்கும். இதுவரை இந்த அளவு பெரும் தொகை பங்கு வெளியீட்டு மூலம் திரட்டப்பட்டதே இல்லை.
ஐஓசி பங்கு வெளியீடு இதையும் மிஞ்சும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications