பிச்சைக்காரர்களையும், மனநோயாளிகளையும் குறிவைக்கும் மாவோயிஸ்ட்கள்

மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள சல்போனி பகுதி, லால்கார் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கடந்த நான்கு மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களும், மனநோயாளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் பெரும் அதிர்ச்சியில் உள்ளது.
மாவோயிஸ்ட்கள் தாங்கள் காட்டுப் பகுதிக்குள் மறைந்திருக்கும் இடங்களை இவர்கள் தான் போலீசாருக்குத் தெரிவிக்கின்றனர் என்று சந்தேகிக்கின்றனர். இதனால் தான் பிச்சைக்காரர்களையும், மனநோயோளிகளையும் குறிவைத்து கொலை செய்கின்றனர்.
இது குறித்து ஜார்கிராம் எஸ்.பி. பிரவீன் த்ரிபாதி கூறியதாவது,
கடந்த 4 மாதத்தில் சல்போனியில் 12 பேரும், பேல்பஹரியில் 12 பேரும், லால்காரில் 5 பேரும், நயகிராமில் நிறைய பிச்சைக்காரர்களையும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களையும் திடீர் என்று காணவில்லை. அவர்களில் சில பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications