கொடநாடு விசிட்டை முடித்துக் கொண்டு சென்னை கிளம்பினார் ஜெ.
Subscribe to Oneindia Tamil

நவம்பர் 11ம் தேதி கொடநாடு கிளம்பிச் சென்றார் ஜெயலலிதா. அங்கிருந்தபடி கட்சிப் பணிகளைக் கவனித்தார். இடையில் மதுரையில் நடந்த பிரமாண்ட ஆர்ப்பாட்ட போராட்டத்தில் பங்கேற்றார்.
இந்த நிலையில் இன்று காலை அவர் சென்னை கிளம்பினார். கொடநாட்டிலிருந்து கோவைக்கு காரில் வந்த அவருக்கு வழியெங்கும் தொண்டர்கள் திரண்டு நின்று வழியனுப்பி வைத்தனர்.
பின்னர் கோவை வந்து சேர்ந்தார் ஜெயலலிதா. அங்கிருந்து அவர் சென்னைக்குப் புறப்பட்டார்.












Click it and Unblock the Notifications