பட்ஜெட் கூட்டத்தை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளுடன் பிரணாப் பேச்சு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக பிப்ரவரி 8ம் தேதி எதிர்க்கட்சிகளுடன் பேசவுள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கூட்டு நாடாளுமன்ற குழு (ஜேபிசி) விசாரணைக்கு விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதை முன்வைத்து குளிர்காலக் கூட்டத் தொடரை முற்றிலும் முடக்கி விட்டன.
தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரையும் நடத்த விட மாட்டோம் என்றும் அவை கூறியுள்ளன.
இதையடுத்து எதிர்க்கட்சிகளுடன் பேசி சுமூக நிலையை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்தப் பணியை பிரணாப் முகர்ஜியிடம் மத்திய அரசு கொடுத்துள்ளது.
இதையடுத்து பிப்ரவரி 8ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் பிரணாப் முகர்ஜி.
More From
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications