இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 3 கோடி பரிசுத் தொகையை வழங்கினார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் பரிசுத் தொகையை அறிவித்தன.
அதன்படி தமிழக அரசும் இந்திய அணிக்கு ரூ. 3 கோடியும், தமிழக வீரர் அஸ்வினுக்கு ரூ. 1 கோடியும் பரிசாக அளிப்பதாக அறிவித்தது.
இந்த நிலையில் இந்த பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது.
இந்திய கேப்டன் டோணி, இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன், சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
அப்போது இந்திய அணிக்கான பரிசுத் தொகைக்கான காசோலையை டோணி மற்றும் சீனிவாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்திய அணியினருக்கு தலா ரூ. 21.42 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது.
அதேபோல ரூ. 1 கோடிக்கான காசோலையை அஸ்வின் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications