திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது நில அபகரிப்பு வழக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது மேலும் ஒரு நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கே. கதிர்வேல் என்பவர் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது ஹோட்டல் அபகரிப்பு புகார் கொடுத்தார். இந்நிலையில் இன்று திருச்சியில் இன்னொருவர் நேரு மீது நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார்.
திருச்சி, பொன்மலைப்பட்டியைச் சேர்ந்தவர் ஒய்.சாலமன் தேவராஜ். அவர் இன்று திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் முன்னாள் கே.என்.நேரு மற்றும் துணை மேயர் மற்றும் திமுக நகரச் செயலாளரான அன்பழகன் ஆகியோர் மீது நில அபகரிப்பு புகார் கொடுத்தார்.
இதையடுத்து கே.என்.நேரு மற்றும் அன்பழகன் மீது நில அபகரிப்பு புகார் பதிவு செய்யப்பட்டது.
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications