பங்குச் சந்தையில் படுமோசமான வீழ்ச்சி... 545 புள்ளிகள் சரிவு!

காலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் சென்செக்ஸில் 473 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன.
கட்டுமானத் துறை, ரியல் எஸ்டேட், வங்கித் துறை மற்றும் உலோகத் துறைப் பங்குகள் மிக மோசமாக சரிவடைந்தன.
ஸ்டெர்லைட் மற்றும் ஹிண்டால்கோ பங்குகள் அதிகபட்ச சரிவை சந்தித்தன.
பிற்பகல் நிலவரப்படி சென்செக்ஸ் 545 புள்ளிகளை இழந்து 17,147.59 ஆக உள்ளது. இது 3.09 சதவீத வீழ்ச்சியாகும்.
தேசிய பங்குச் சந்தை நிப்டி 17 சதவீத சரிவுக்குள்ளாகியுள்ளது. இந்த குறியீட்டெண் 168.95-3 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 5,162.85 ஆக உள்ளது.
ஆசியாவின் இதர முக்கிய சந்தைகளான ஜப்பான், ஹாங்காங், கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சிப் போக்கு காணப்படுகிறது. அமெரிக்காவின் கடன் நெருக்கடி மற்றும் பொருளாதார மந்த நிலைதான் இந்த மோசமான வர்த்தகத்துக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications