கேரள சிறுமி பலாத்கார வழக்கில் கைதான வாலிபரை மணக்கிறார் பெண்
திருவனந்தபுரம்: கேரள சிறுமி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள வாலிபர் ஒருவருக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. இதற்காக நீதிமன்றம் அவருக்கு 4 நாள் ஜாமீன் வழங்கியுள்ளது.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் பரவூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இதுவரை குமரி கான்டிராக்டர் உள்பட 90க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருச்சூரைச் சேர்ந்த ஹரிதாஸ் நம்பூதிரி என்ற பூசாரியும் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பவர்களில் பத்னாபுரத்தைச் சேர்ந்த பிஜித் குமாரும் ஒருவர். இவருக்கும் பத்னாபுரத்தைச் சேர்நத பெண்ணுக்கும் வரும் 1-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான நிச்சயதார்த்தம் கடநத 2 மாதங்களுக்கு முன்பு நடந்தது.
இந்த நிலையில் சிறுமி பலாத்கார வழக்கில் பிஜித்குமார் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பிஜித் குமாரை திருமணம் செய்ய உள்ள மணப்பெண் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் நான் திருமணம் செய்ய உள்ள பிஜித்குமார் நிரபராதி என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனவே வரும் 1-ம் தேதி நடைபெற உள்ள திருமணத்திற்காக அவருககு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.
இதை விசாரித்த நீதிமன்றம் வரும் 4-ம் தேதி வரை பிஜித்குமாருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. செப்டம்பர் 5-ம் தேதி அவரை மீண்டும் சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications