உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
கரூர்: 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகளை உடனே இடமாற்றம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம், மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் பல ஊழியர்கள் சொந்த ஊர்களிலேயே பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
இதனால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றிய அலுவலர்களையும், ஊழியர்களியும் வரும் 5ம் தேதிக்குள் இடமாற்றம் செய்யுமாறு தேர்தல் ஆணையம் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
பேருராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலை பேரூராட்சி செயல் அலுவலரும், பஞ்சாயத்து தலைவர்கள் தேர்தலை பேரூராட்சி துணை செயல் அலுவலரும் நடத்துவர். தற்போது பணியில் உள்ள அலுவலர்கள் தற்போது பதவியில் உள்ள அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு உள்ளதால் இந்த அவசர இடமாற்ற உத்தரவை தேர்தல் ஆணையம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
-
மாநிலங்களை தங்களுக்கு கீழாக மத்திய அரசு கருதக்கூடாது! உச்சநீதிமன்ற நீதிபதி மிக தெளிவாக சொன்ன கருத்து -
இமெயில் ஐடி தராவிட்டால்... வேட்பாளருக்கு பெரிய சிக்கல்.. தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications