பிரசாந்த் பூஷனுக்கு உரிமை மீறல் நோட்டீஸ்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து தான் கூறிய கருத்துகளுக்காக இந்த உரிமை மீறல் நோட்டீஸ் தனக்கு அனுப்பப் பட்டுள்ளதாக பிரசாந்த் பூஷன் செய்தியாளர்களிடம் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகவும் அதற்கு தகுந்த விளக்கம் கேட்டும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த நோட்டீஸ், முற்றிலும் நியாயமற்ற ஒன்று என்று குறிப்பிட்ட அவர், பொதுக்கூட்டத்தில் அல்லது பொது இடத்தில் உண்மையைக் கூறும்போது, அது நாடாளுமன்ற உரிமை மீறலாகாது என்றார்.
நேற்று, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடியும் இது தொடர்பான உரிமை மீறல் நோட்டீஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு விளக்கமோ, மன்னிப்போ கோரப்போவதில்லை என்றும் கைது செய்வதாக இருந்தால் செய்யட்டும் என்றும் கிரண்பேடி கூறியுள்ளார்.
அன்னா ஹஸாரே குழுவில் இருந்த அனைவருக்குமே இப்போது உரிமை மீறல், வருமான வரி வழக்கு என சிக்கலில் சிக்கியுள்ளனர். ஆனால் இவை அனைத்தையும் அரசின் பழிவாங்கல் என்று கூறும் இந்த அன்னா குழுவினர், சட்டப்படி இந்த வழக்கு எதையும் சந்திக்க மாட்டோம் என்றும் பிடிவாதம் காட்டி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications