19 ஆண்டுகளுக்கு பின் வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நீதி கிடைத்தது: சீமான்
சென்னை: வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு நீதி கிடைத்துள்ளது என சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது, வாச்சாத்தி கிராமத்தில் தமிழக வனத்துறை, காவல் துறையினர், வருவாய் துறை அதிகாரிகளின் துணையுடன் நடத்திய அராஜகத்திற்கு 19 ஆண்டுகளுக்குப் பிற நீதி கிடைத்துள்ளது.
முதல்வர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், நாட்டில் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை துன்புறுத்த குற்ற-நீதி அமைப்பு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. வனச்சட்டம் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என எடுத்துக் காட்டினார்.
உள்ளாட்சி அமைப்புகளை கட்சி அரசியலில் இருந்து மீட்டால், அதற்கு தீர்வு ஏற்படும். உள்ளாட்சி அமைப்புகளை மக்களே தங்கள் கைகளில் எடுத்து நிர்வகித்தால் தான், தங்கள் அதிகாரத்தை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். மேலும், தங்கள் வாழ்வு ஆதாரமாக உள்ள நிலம், நீர், வளம் ஆகியவற்றை பாதுகாத்து கொள்ள முடியும். உள்ளாட்சியில் இந்த மாற்றம் வரும் போது, உண்மையான மக்களாட்சி மலரும்.
இந்திய அரசமைப்பும், பஞ்சாயத்து ராஜ் சட்டமும் அளித்துள்ள இந்த ஜனநாயக உரிமைகளை உணர்ந்து மக்கள் தங்கள் கடமையாற்ற வேண்டும். அப்போது சமூக பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்! -
Land Rover Defender கான்வாயில் வரும் ஸ்டாலின் பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை! சீமான் சொத்து எவ்வளவு? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications