ஓட்டுக்கு லஞ்சம்... அத்வானி, அருண் ஜெட்லிக்கும் பங்கு! - காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: ஓட்டுக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் எல் கே அத்வானி, அருண் ஜேட்லி போன்றவர்களுக்கும் பங்குள்ளதாக காங்கிரஸ் செயலர் சஞ்சய் நிருபம் கூறினார்.
காங்கிரஸ் காரிய கமிட்டி செயலாளர் சஞ்சய் நிருபம் இதுகுறித்து கூறுகையில், "பாராளுமன்றத்தில் வாக்களிக்க பணம் வழங்கிய மோசடியில் பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, அருண் ஜெட்லி ஆகியோருக்கு பங்குள்ளது. விரைவில் அவர்களது பெயர்கள் நிச்சயம் வெளியில் வரும்.
இவ்வழக்கு விசாரணை சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது. இவ்வழக்கில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அப்போது அதை பாரதீய ஜனதா ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்றார்.
More From
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications