சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் ஒரு கிலோ தங்கம் கடத்தியவர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் தங்கம், மெமரி கார்டுகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமானத்திற்கு டைகர் ஏர்வேஸ் விமானம் வந்து இறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை கஸ்டம்ஸ் அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது சென்னை எல்லீஸ் நகரைச் சேர்ந்த சர்புதீன்(47) என்ற வாலிபர் தனது பேன்டில் மறைத்து, 15 ஆயிரம் மெமரி கார்டுகள் மற்றும் 268 தங்கச் சங்கிலிகள் (ஒரு கிலோ ) உள்ளிட்டவற்றை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.50 லட்சம் மதிப்புள்ள அந்த பொருட்களை கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சர்புதீனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
More From
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications