For Daily Alerts
Just In
மணிப்பூர் தேர்தல்: வாக்குப் பதிவு தொடக்கம்
இம்பால்: மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு பலத்த பாதுகாபுடன் இன்று காலை தொடங்கியது.
மொத்தமுள்ள 60 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 14 பெண்கள் உட்பட 279 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
மணிப்பூரில் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆளும் காங்கிரஸ் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க போராடி வருகிறது.
இத்தேர்தலில் முதல் முறையாக மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி களம் இறங்கியுள்ளது.
Comments
English summary
Voting for the Assembly seats began in Manipur amid heavy security today. A total of 279 candidates, including 14 women, are in the fray for Saturday's polls to the 60-member assembly in Manipur, battling debilitating blockades and dragging insurgency.
Story first published: Saturday, January 28, 2012, 9:24 [IST]