ஒற்றுமை வேண்டும், அது இல்லாததால்தான் தேர்தலில் தோற்றோம்-கருணாநிதி வருத்தம்
Subscribe to Oneindia Tamil

சென்னையில் இன்று நடந்த பொதுக் குழுக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடந்துள்ளது. அப்போது குறுக்கிட்டு கருணாநிதி பேசியுள்ளார். கருணாநிதி கூறுகையில், முதலில் நம்மிடம் ஒற்றுமை இருக்க வேண்டும். அந்த ஒற்றுமை இல்லாததால்தான் தேர்தலில் நாம் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.
திமுகவுக்குத் தோல்வி புதிதல்ல. கட்சி மீது நம்பிக்கை வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். திமுகவுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் திமுகவுக்கு வலிமை கூடும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications